Close
ஜூலை 4, 2024 4:58 மணி

மார்கழி மாதப்பிறப்பு… விற்பனையில் வண்ணக் கோலப்பொடி

புதுக்கோட்டை

மார்கழி மாதம் பிறப்பதையொட்டி புதுகை சாந்தநாதர் சந்நிதியில் குவிந்துள்ள பல வண்ண கோலப்பொடிகள்

புதுக்கோட்டையில்  கோலப் பொடி விற்பனை மும்முரம்.  மார்கழி மாதம் முழுவதும்   பெண்கள் அதிகாலையில் கண் விழித்து தங்கள் வீட்டு வாசலில் பல வண்ணங்கள் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கமாகும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) மார்கழி மாத பிறக்கவுள்ளதை யொட்டி புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் சந்நிதி வீதியில்  ஜி. டி. என். பூஜா ஸ்டோரில்  பல வண்ண கோலப் பொடி  விற்பனைக்கு குவிந்துள்ளது. சிவப்பு , மஞ்சள், பச்சை, ஊதா, ஆரஞ்சு என பல்வேறு வண்ணங் களைக் கொண்ட கலர்  பொடியினை  பெண்கள் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக  கோலப்பொடி விற்பனையும் அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top