Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

கோபிசெட்டிபாளையத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

ஈரோடு

கோபி நகராட்சி 12 வது வார்டில் பயனாளிக்கு பொங்கல் பரிசு வழங்கும் வார்டு செயலர் ஜெய்கணேஷ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, .ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் தமிழகம் முழுவதும் வழங்கும் பணி தொடங்கியுள்ளது

ஈரோடு வடக்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்  நகராட்சியில்  12 -ஆவது  வார்டில் நகர் மன்றத் லைவர் என்.ஆர். நாகராஜ் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்,12 -ஆவது வார்டு  திமுக  செயலாளர் ஏ.ஜெய்கணேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top