Close
ஜூலை 2, 2024 2:35 மணி

கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டை

கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில்  சமத்துவ பொங்கல் விழா மிகசிறப்பாக நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழாவில் கட்டுமாவடி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே டி எஸ் காந்தி , ஜமிரல் முகமது, கே.எம் ஆலிம்அறக்கட்டளை யாசர் அரபத், பள்ளியின் தாளாளர்அருட் தந்தை.மேசியாசந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டு  சமத்துவப்  பொங்கல் பற்றி பேசி  பொங்கல் வாழ்த்து கூறினார்கள்.

முன்னதாக மாணவ,மாணவியரின் .தமிழர்கள் கலசார விளையாட்டுகள், நடனம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் சமூகஆர்வலர்கள் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர். நிறைவாக யேகோவா நிசி நர்சரி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி  நன்றி கூறினார் ஏற்பாடுகளை  பள்ளியின் தலைமை ஆசிரியை,  ஆசிரியைகள்  செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top