Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி பேராசிரியருக்கு விருது

புதுக்கோட்டை

சேவைச்செம்மல் விருது பெற்ற மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி பேராசிரியர் முடியரசன்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. முடியரசனுக்கு,  தென்னிந்திய சமூக கலாசார அகாதெமி சார்பில் சேவைச் செம்மல் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கல்வி, கலை, குருதிக்கொடை ஆகியவற்றில் பேராசிரியரின் சேவையினைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே  இந்த விருதினை இவருக்கு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top