Close
செப்டம்பர் 19, 2024 7:19 மணி

புதுக்கோட்டை நகர் மக்கள் கவனத்துக்கு… சனிக்கிழமை(12.3.2022) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புற நகர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை 230 / 110 கி.வோ/ துணை மின்நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர் சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி.

பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி. கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி. செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் 12.03.2022 அன்று காலை 09:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக  புதுக்கோட்டை உதவி செயற் பொறியாளர்( இயக்கலும் & காத்தலும்) தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top