Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

பொன்னமராவதி அருகே சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே பூலாங்குறிச்சி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை வகித்தார். அடிப்படை உரிமைகள், உரிமையியல் சட்டங்கள், போக்குவரத்து சட்டங்கள், போக்குவரத்து விதிமுறைகள், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட பாதுகாப்புகள் ஆகியவை குறித்து வழக்கறிஞர் முருகேசன் விளக்கிப் பேசினார்.
முன்னதாக ரமேஷ் வரவேற்றார், பொன்னருவி நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை கல்லூரி வரலாற்றுத்துறை கௌரவ விரிவுரையாளர்கள் சஞ்சீவ்குமார் , அம்பிகா ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top