Close
செப்டம்பர் 20, 2024 1:41 காலை

மகாவீர் ஜயந்தி… ஏப்.14-ல் அரசுமதுக்கடைகளுக்கு விடுமுறை

டாஸ்மாக்

மகாவீர் ஜயந்தியை முன்னிட்டு ஏப்.14 ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மஹாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அனைத்து மதுபானக் கடைகள மற்றும் மதுக்கூடங் களுக்கு வருகிற 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

வணிகம் இல்லாத வெற்றுநாளாக கடைபிடிக்கவேண்டியுள்ள தால் (Dry Day) அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் 13.04.2022 புதன்கிழமை இரவு 10 மணிக்கு சீல் வைத்து மூடிய பிறகு 15.04.2022 வெள்ளிக்கிழமை காலை 12 மணிக்கு திறத்தல் வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடத்தில் 14.04.2022 அன்று விற்பனை செய்யக் கூடாது என அனைத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் மதுக்கூட ஒப்பந்ததாரர்களுக்கு  மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட  அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top