Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

ஈரோட்டில் அரிமாசங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

ஈரோடு

ஈரோடு பிரிமியர் அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இலவச கண்பரிசோதனை முகாம்

ஈரோடு பிரிமியர் அரிமா சங்கம் மற்றும் வலசு  ஸ்ரீ தத்வமிஸி ஐயப்பா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, ஸ்ரீ மூர்த்தி கிளினிக் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சூரம்பட்டி வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் (17.04.2022) நடைபெற்றது.

ஈரோடு,மாவட்ட கூடுதல் அரசு மற்றும் குற்றவியல் வழக்குரைஞர் அரிமா எம்.சதீஸ்குமார் தொடக்கி வைத்தார். அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா பி.சபாபதி, செயலாளர்கள். பி.பாலமுருகன், டி.சிவக்குமார், துணை தலைவர் என்.சேகர், அரிமா.திருநாவுக்கரசு மற்றும் ஐயப்பா அறக்கட்டளை தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் 200பேர் முகாமில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top