Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

மேட்டூர் அணை திறப்பு… மாவட்ட ஆட்சியருடன் தலைமைச்செயலர் இறையன்பு காணொளியில் ஆய்வு

புதுக்கோட்டை

மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக தலைமைச்செயலர் வெ. இறையன்பு புதுகை மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு மேற்கொண்டார்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரினை   தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

இதை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் குறித்து சென்னையிலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு,   (23.05.2022) மாவட்ட ஆட்சியரகத்தில் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top