Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

புதுக்கோட்டை மாவட்ட புதிய எஸ்பி-க்கு எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் வாழ்த்து

புதுக்கோட்டை

புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டேவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய தொழிலதிபர் எஸ்விஎஸ். ஜெயகுமார்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட வந்திதா பாண்டே வுக்கு புதுக்கோட்டை தொழிலதிபரும் எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநருமான எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top