Close
செப்டம்பர் 20, 2024 5:57 காலை

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி -க்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் வாழ்த்து

புதுக்கோட்டை

புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதாபாண்டேக்கு வாழ்த்துக்கூறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள வந்திதா பாண்டே அவர்களை புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நேரில் சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.

 துணைத் தலைவர் ஏ.எம்.எஸ்..இப்ராஹிம் பாபு, நிர்வாகிகள் ஆர்.சிவக்குமார், ஏ.ஆர். முகமது அப்துல்லா, ஜெ.ராஜாமுகமது ஏ.சுப்பையா  ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top