Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு

சென்னை

சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கிக்கிளை திறப்பு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சேகர்பாபு

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை ராயபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலையை  கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வழங்கினார்.
நிகழ்வில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மத்திய கூட்டுறவு துறை தலைவர் பெரம்பூர் மகேஷ்,  சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி,  கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் ,மாவட்ட செயலாளர் இளைய அருணா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top