கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, திருவூடல் திருவிழாவை கண்டு களியுங்கள்

திருவண்ணாமலையில் நாளை திருவூடல் உற்சவம் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை‘ கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பம் என்றால்…

ஜனவரி 14, 2025

லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர்  கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச்…

ஜனவரி 14, 2025

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி: பாஸ்கரபாண்டியன்  தொடங்கி வைத்தாா்.

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன்  தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட விழிப்புணர்வு…

ஜனவரி 14, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும்,…

ஜனவரி 13, 2025

திருவண்ணாமலையில் கிரி ஆரத்தி சிறப்பு பூஜை..!

திருவண்ணாமலையில் உள்ளக நன்மைக்காகவும் அக்னி தெய்வமான அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக திருவண்ணாமலையில் முதல் முறையாக கிரி ஆரத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்…

ஜனவரி 13, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா..!

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது…

ஜனவரி 13, 2025

மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஆரணி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு…

ஜனவரி 13, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் போகி பண்டிகை உற்சாகம்

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜனவரி 13 ஆம்…

ஜனவரி 13, 2025

தூய்மை அருணை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசுகளை…

ஜனவரி 13, 2025

அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…

ஜனவரி 13, 2025