திருவண்ணாமலையில் மினி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்
திருவண்ணாமலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போளூர் சாலையில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் மூடுவிழா செய்யப்பட்டு திண்டிவனம் சாலையில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2…
திருவண்ணாமலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போளூர் சாலையில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் மூடுவிழா செய்யப்பட்டு திண்டிவனம் சாலையில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2…
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை பெரிய…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச…
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முக்கிய திருக்கோயில்களில் இன்று முதல் செல்போன்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை…
ஆவணி மாத பௌர்ணமியொட்டி வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய நீண்ட…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு செய்தார். கோவில்களில் செல்போன் எடுத்துசெல்ல தடை ஏன்?- என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விரிவாக விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் பொது தரிசனத்தில் விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய முடியவதில்லை என்றும் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தைவிட…
திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நிகழ்ச்சியை ஆட்சியர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார். தமிழக…
திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் உழவா் உற்பதியாளா் குழுக்கள், உழவா் உற்பதியாளா் நிறுவனம், தொழில் குழுக்கள் மற்றும் தனி நபா் தொழில் முனைவோா் என சுமாா்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்று முதல் முறையாக ஆரணிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் புத்திர காமேட்டிஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து…