இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் :கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

ஜனவரி 9, 2025

மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் இணைப்பு கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான தொழில் முனைவோா் இணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக…

ஜனவரி 9, 2025

கூகுள் பே மூலம் டீச்சர் வேலைக்கு லஞ்சம் : துணை ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்..!

டீச்சர் வேலைக்கு ரூபாய் 1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை துணை ஆய்வாளர் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.…

ஜனவரி 9, 2025

திமுக ஆட்சியில் திருப்பணிகள் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது : தருமபுர ஆதீனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். தமிழ்நாட்டில் உள்ள 400 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 352 பாடல்…

ஜனவரி 8, 2025

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

திருவண்ணாமலை  ஈசானிய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…

ஜனவரி 8, 2025

செங்கம் பகுதியில் திட்ட பணிகள் தொடங்கி வைத்த எம்எல்ஏ

செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

ஜனவரி 8, 2025

கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீர் செய்யவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…

ஜனவரி 8, 2025

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.…

ஜனவரி 8, 2025

திருவண்ணாமலை உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு உத்திராட புண்ணிய காலம் நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை…

ஜனவரி 8, 2025

அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்…

ஜனவரி 7, 2025