ஏரி மதகை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார்…

டிசம்பர் 19, 2024

திருவண்ணாமலையில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி..!

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம், விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…

டிசம்பர் 19, 2024

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு…

டிசம்பர் 19, 2024

சாத்தனூர் அணையில் வெளியேறிய முதலை: சுற்றுலாப் பயணிகள் பீதி

சாத்தூர் அணையில் முதலைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் வீதி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர்…

டிசம்பர் 18, 2024

அண்ணாமலையார் கோயில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு தரிசனம்: அழைத்துச் சென்ற ஆட்சியர்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, பெளா்ணமியில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை தூய்மைப்…

டிசம்பர் 18, 2024

காவல் துறையை கண்டித்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

தீபத் திருவிழாவின்போது ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…

டிசம்பர் 18, 2024

இன்று குறைவில்லா செல்வம் தரும் குசேலர் தினம்-இதை செய்தால் வீட்டில் வறுமை நீங்கும்

மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு . பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதேசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான…

டிசம்பர் 18, 2024

தீப மலையில் சிக்கித் தவித்த ஆந்திரா பெண் பத்திரமாக மீட்ட வன காவலர்

திருவண்ணாமலையில் தடையை மீறி மகா தீப மலையில் ஏறி சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்ட ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்து கீழே கொண்டு…

டிசம்பர் 18, 2024

தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில்…

டிசம்பர் 18, 2024

பகவான் ரமண மகரிஷி ஜெயந்தி விழாவில் பங்கேற்ற இளையராஜா..!

பகவான் ரமண மகரிஷி 145 வது ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்றார். மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு மார்கழி மாதம் புனர்பூசம்…

டிசம்பர் 17, 2024