மார்கழி மாதம் தொடங்கியது; வாசலில் வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்த பெண்கள்
திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும்,…
திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும்,…
திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 433 மனுக்கள் வரப்பெற்றன. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம்…
செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 52 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்…
திருவண்ணாமலையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20 ம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறும்…
மஷார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கலசப்பாக்கம் எம் எல் ஏ சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் அடுத்த நாடழகானந்தல் ஊராட்சியில் 6-ஆவது கோமாரி நோய் தடுப்பூசி முகாமை, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தாா். முகாமுக்கு, ஊராட்சித்…
தீபத் திருவிழா நிறைவடைந்து நான்காம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும்…
திருவண்ணாமலை மாவட்டம் இராந்தம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், வி.நம்மியந்தல் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை தமிழக சட்டப் பேரவை துணைத்…
திருவண்ணாமலையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடுக்கான முன்னேற்பாடு பணிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். …
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். வந்தவாசி…