கிரிவலம் வந்த அண்ணாமலையார்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்…
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்…
தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து…
தீபத் திருவிழா, யார் பெரியவர் போட்டோ போட்டி, இது பிரம்மா விஷ்ணுவிற்கு நடந்த போட்டி அல்ல மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீசிற்கும் நடந்த போட்டி, கலெக்டருக்கே இந்த நிலைமை…
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் குறைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கேட்டறிந்தார். தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கடந்த…
திருவண்ணாமலை மாவட்டம், பருவத மலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசை, பிரதோஷம் பௌர்ணமி கார்த்திகை தீப நாட்களில் பருவதமலை மீது ஏறி சிவபெருமானை வணங்கி விட்டு செல்கின்றனர். இந்த…
அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. சாத்தனூா் அணையில் நீா் திறப்பு திருவண்ணாமலை…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான மகா தீப…
செங்கம் அருகே சுமார் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள களம்பூர் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் இருந்து வந்தது. இந்த கோவிலில் வருடம் தோறும் லட்ச…