திருவண்ணாமலையில் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு
புயல் மழையால் திருவண்ணாமலை மலையின் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர் சேதமானதை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.…
புயல் மழையால் திருவண்ணாமலை மலையின் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர் சேதமானதை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.…
சைவத்தின் தலைநகராக விளங்கும் திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீபத் திருவிழா இன்று நடைபெற உள்ளது.…
பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய…
ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பருவதமலை அடிவாரத்தில் வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை காா்த்திகை தீபத்தின் போது இங்கு தீபம் ஏற்றுவது…
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 நாள் விழாவில் தேரோட்டியாக இருந்து தேரினை ஓட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி செலுத்தும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்…
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்…
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை தீபம் வரும் 13 ஆம் தேதி மலை மீது தீபம் ஏற்றப்படவுள்ளது. அன்று…