திருவண்ணாமலையில் மகாரதம் பவனி: போக்குவரத்தில் மாற்றம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாரதம் பவனி நாளை பத்தாம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்தத் தேர் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.…

டிசம்பர் 9, 2024

தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…

டிசம்பர் 9, 2024

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு…

டிசம்பர் 8, 2024

மண் சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு செல்வப் பெருந்தகை ஆறுதல்

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களை, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா் கடந்த 1-ஆம் தேதி…

டிசம்பர் 8, 2024

தீபக் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு: வல்லுனர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையின் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில்…

டிசம்பர் 8, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிச.13 (வெள்ளிக்கிழமை) 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து…

டிசம்பர் 8, 2024

தீபத் திருவிழா: 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.…

டிசம்பர் 8, 2024

அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது போக்குவரத்து தடை: பக்தர்கள் மகிழ்ச்சி

தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாடவீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து நமது “தமிழ் மணி”  செய்தி தளத்தில் டிசம்பர்…

டிசம்பர் 7, 2024

பாலம் உடைந்து மக்கள் வரிப்பணம் வீண்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு 90 நாள்களே ஆன நிலையில் சாத்தனூர் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பாலத்தைக் கட்டி மக்களின் பணத்தை…

டிசம்பர் 7, 2024

தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோா் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியைப் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா்…

டிசம்பர் 7, 2024