ஒரே பைக்கில் சென்ற மூன்று மாணவர்கள், பரிதாப மரணம்..!

ஒரே பைக்கில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியன். இவரது மகன் முத்துலிங்கம்,…

நவம்பர் 20, 2024

கலசப்பாக்கத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றியக்…

நவம்பர் 20, 2024

துவரை சாகுபடியில் பயிர் வேளாண்மை பயிற்சி, ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் துவரை சாகுபடியில் பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.…

நவம்பர் 20, 2024

படிப்புடன் பண்பாடு, திறமை, நல்லொழுக்கம் வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு எம்பி அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி…

நவம்பர் 20, 2024

பேருந்து நிலையம், பார்க்கிங் இடங்களில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

நவம்பர் 20, 2024

திருவண்ணாமலையில் 22 ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது…

நவம்பர் 20, 2024

குட்டையை ஆழப்படுத்த பணம் வசூல்: நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் மனு

போளூா் ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில் குட்டையை ஆழப்படுத்தும் பணியை செய்யவிடாமல், பொக்லைன் இயந்திரம் மூலம் அதை செய்துகொள்ளலாம் எனக் கூறி, ரூ.250 பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை…

நவம்பர் 19, 2024

அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் மாணவிகள் பங்கேற்ற உலகசாதனை பரத நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 250 மாணவ மாணவிகள் பங்கு பெற்ற திருப்புகழும் பரதமும் என்ற நாட்டிய…

நவம்பர் 19, 2024

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 59 வயது கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.…

நவம்பர் 19, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பணிகளை கள ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்கள்..!

அதிமுக பொதுச் செயலாளர்  கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் பணிகளை   கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே. பி.முனுசாமி, கழக செய்தி தொடர்பாளர் பா. வளர்மதி…

நவம்பர் 19, 2024