ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,…










