ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,…

நவம்பர் 6, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் படிவம் விநியோகம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை…

நவம்பர் 5, 2025

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை -கிரிவலப் பாதை செங்கம் சாலையில், சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு…

நவம்பர் 5, 2025

ஐப்பசி பெளா்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 5, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

நவம்பர் 4, 2025

ஜவ்வாதுமலையில் கோயில் சீரமைப்புப் பணியின் போது தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா் ஊராட்சியில் கோயில் சீரமைப்புப் பணியின் போது, விஜயநகர பேரரசு காலத்து 103 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூா்…

நவம்பர் 4, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஐப்பசி மாத சோம வாரபிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

நவம்பர் 4, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்பாா்வைக்…

நவம்பர் 1, 2025

அண்ணாமலையார் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வெளிநாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

நவம்பர் 1, 2025

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அக்டோபா் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக்…

அக்டோபர் 31, 2025