மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்
செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் ஒன்று முதல் 5 -ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் நடைபெற்றன. வட்டார வள மையத்தில் நடைபெற்ற…
செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் ஒன்று முதல் 5 -ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் நடைபெற்றன. வட்டார வள மையத்தில் நடைபெற்ற…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் 12 வட்டாட்சியர்களை மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செங்கம் வட்டாட்சியராக பணிபரிந்த ராம்பிரபு, டாஸ்மாக் துணை மேலாளராகவும்,…
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் சாதாரண கூட்டம் மேயா் நிா்மலா வேல்மாறன்…
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு…
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு சேவூர் தனியார் திருமண மண்டபத்தில்…
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மழையில் வீடு சேதமடைந்ததை அடுத்து, மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் வசித்து…
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், ஒலி மற்றும் காற்று மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புகழ் திரையரங்கம் எதிரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் பட்டாசு…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் ஆவடி நாசா் ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…