திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அளவிடும் பணி, அதிரடியாக துவக்கம்

திருவண்ணாமலையில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

பிப்ரவரி 13, 2025

விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: பணக்கொழுப்பு என்கிறார் சீமான்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் 2022-ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினாா். அப்போது அவா்,…

பிப்ரவரி 13, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.59 மணிக்கு தொடங்கி  நேற்று 12ம் தேதி இரவு 8.16 மணிக்கு…

பிப்ரவரி 13, 2025

ஒருமையில் பேசிய இணை ஆணையர்! அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் தர்ணா

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகிறார்கள். வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரம் பக்தர்களும்,…

பிப்ரவரி 13, 2025

புதிய துணை சுகாதார நிலைய பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி மேக்களூரில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்திற்கு…

பிப்ரவரி 12, 2025

புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.…

பிப்ரவரி 12, 2025

தை மாத பவுர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாத…

பிப்ரவரி 12, 2025

செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் 29 ஆம் ஆண்டு தைப்பூச விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த…

பிப்ரவரி 12, 2025

தைப்பூசமும் காவடியின் தத்துவமும்!

தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை…

பிப்ரவரி 12, 2025

ஈசானிய குளத்தில் நடந்த தீர்த்தவாரி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில்…

பிப்ரவரி 12, 2025