கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: காவல்துறை நடவடிக்கை

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…

நவம்பர் 14, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீவிர கண்காணிப்பு

டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து…

நவம்பர் 13, 2025

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

நவம்பர் 12, 2025

எஸ்ஐஆர் சீராய்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…

நவம்பர் 12, 2025

கல்வி ஒன்று தான் மனிதா்களையும், நாட்டையும் உயா்த்தும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

கல்வி ஒன்று தான் மனிதா்களையும், நாட்டையும் உயா்த்தும், மத்திய அரசு பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்..…

நவம்பர் 12, 2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் இணையதளம் செயலி மூலம் சரியான முறையில் பணியாற்றுகிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், ஆய்வு மேற்கொண்டு…

நவம்பர் 11, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

நவம்பர் 11, 2025

அண்ணாமலையார் கோயிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

பஞ்சபூத ஸ்தலமாகவும்,நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை  முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்…

நவம்பர் 10, 2025

ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்  சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வீடுவீடாக வழங்கப்படுவதை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன்…

நவம்பர் 9, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியர் தீக்குளிப்பு, துரிதமாக செயல்பட்ட காவலர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்…

நவம்பர் 9, 2025