முதலமைச்சர் கோப்பை போட்டிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை சென்னை, மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து,…
விநாயகர் சதுர்த்தி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இது விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கிறது. பொதுவாக, இது ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று, களிமண்ணால் செய்யப்பட்ட…
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய…
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைமைச்…
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு இலவச தையற் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர்…
திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ. வேலு, திறந்துவைத்தாா். மேலும், மாநகராட்சிக்கு…