புதுப்பாளையம் ஊராட்சியில் புதிய கட்டிடங்கள் திறந்து வைத்த எம் எல் ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 63 லட்சத்தில் புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட…

ஜனவரி 3, 2025

கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் ஜோதி தலைமை…

ஜனவரி 3, 2025

செங்கம் அருகே புதிய மின்மாற்றி: எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த   கண்ணாக்குருக்கை – சேரந்தாங்கல் பகுதியில் 100- கி.வா திறன் கொண்ட மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி…

ஜனவரி 3, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு தொடங்கியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் பெஞ்சல் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் ஓய்ந்த பிறகும், கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. எனவே, கடந்த…

ஜனவரி 3, 2025

செய்யாற்றில் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள்  திறந்துவைக்கப்பட்டன.…

ஜனவரி 2, 2025

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

ஜனவரி 2, 2025

இறந்த மனைவி உடலுடன் 3 நாட்களாக இருந்த கணவர்

திருவண்ணாமலையில் இறந்த மனைவி உடலுடன் மூன்று நாட்களாக கணவர் வீட்டில் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அரச மரத்தெருவை…

ஜனவரி 2, 2025

நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

வந்தவாசி அருகே நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கேக் வெட்டி காவல் துறையினர் கொண்டாடினர். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவா்களுடன்…

ஜனவரி 2, 2025

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்,…

ஜனவரி 2, 2025

மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு எதுவென்று கேட்டால் அது புத்தகங்கள்: மாவட்ட ஆட்சியர்..!

திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் திருவுருவச்…

ஜனவரி 1, 2025