மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை வைத்து மோசடி: பெண் வங்கி மேலாளர் கைது

தங்க நகைகளின் மதிப்பு ஒரு சவரன் 75000 என்கிற அளவிற்கு போய்விட்டது. தங்க நகைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதால் பலரும் நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன்…

ஆகஸ்ட் 12, 2025

பருவத மலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்கள் உடல்கள் மீட்பு

பருவதமலைக்கு சென்று திரும்பும் போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் ஒரு பெண்ணின் உடல் மண்ணில் புதைந்து கிடந்த நிலையில் 5…

ஆகஸ்ட் 12, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு…

ஆகஸ்ட் 12, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நினைக்க முக்தித் தரும் திருவண்ணாமலை…

ஆகஸ்ட் 11, 2025

பருவத மலையில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட பக்தர்கள்: தேடும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை ஆரணி வந்தவாசி கலசப்பாக்கம் போளூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்…

ஆகஸ்ட் 11, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தக்கார் பதவியேற்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் தக்காராக டாக்டர் மீனாட்சி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு  திருக்கோவில் நிர்வாகத்தை…

ஆகஸ்ட் 11, 2025

நட்சத்திர கோவில் ஆடி கிருத்திகை விழா: எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை

கலசபாக்கம் ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 16ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில்,ஆலோசனைக் கூட்டம்…

ஆகஸ்ட் 11, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை…

ஆகஸ்ட் 11, 2025

சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட…

ஆகஸ்ட் 9, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை செங்கம் வட்டம் பெரியகோளப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி முன்னிலையில் …

ஆகஸ்ட் 9, 2025