அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கட்டப்படவுள்ள புதிய வணிக வளாகத்தின் வரைபடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம்…
திருவண்ணாமலை மலை மீது உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதாக மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி…
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் சாா்பில் 850 மனுக்கள் அளிப்பட்டன. இதில், 12 பேருக்கு உடனடி நலத்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு…
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ,…
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார், இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…
திருவண்ணாமலையில் 14 முதல் 20 வயது மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற 180 பேருக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,மாநில தடகள…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…