தவறான சிகிச்சையால் விவசாயி உயிரிழப்பு, போலி டாக்டர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே போலி டாக்டரால் வைத்தியம் பார்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விவசாயி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்…

ஆகஸ்ட் 1, 2025

ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர், அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார்: சீமான் கருத்து

ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர் அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். திருவண்ணாமலை வேட்டவலம் பகுதியில் பத்திரிக்கையாளர்…

ஆகஸ்ட் 1, 2025

அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான…

ஜூலை 31, 2025

புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சா் எ.வ.வேலுவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்…

ஜூலை 31, 2025

கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு வடை எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.…

ஜூலை 30, 2025

விநாயகா் சிலைகள் தயாரிக்க அரசு வகுத்துள்ள வழிமுறைகள்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம்…

ஜூலை 30, 2025

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணியினை அமைச்சர் எ.வ.வேலு…

ஜூலை 30, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் 56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 22 அறைகளோடு 880 மாணவ மாணவிகள் தங்கும் அளவில் ஆய்வகங்கள், நூலகம், கணினி உள்ளிட்ட அனைத்து அடிப்படை…

ஜூலை 29, 2025

ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருவண்ணாமலை  ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…

ஜூலை 29, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பூர விழா. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 19ஆம்…

ஜூலை 29, 2025