திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி…

டிசம்பர் 30, 2024

போளூர் ரயில்வே மேம்பால பணிகள் : அதிகாரிகள் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா  ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம் போளூர்…

டிசம்பர் 29, 2024

கிரிவலப் பாதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலைக்கு…

டிசம்பர் 29, 2024

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ..!

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியேரி ஊராட்சியில் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்…

டிசம்பர் 29, 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற மார்கழி மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

டிசம்பர் 29, 2024

கூட்டுறவு வங்கியில் முறைகேடு: மேலாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 2.88 கோடிக்கு போலி நகைகள் அடகு வைத்திருப்பது தொடர்பாக, வங்கி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…

டிசம்பர் 28, 2024

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி : உறவினா்கள் மறியல்..!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்ததையடுத்து, திருவண்ணாமலையில் சடலத்துடன் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி .…

டிசம்பர் 28, 2024

செய்யாற்றில் வணிகா்கள் சாலை மறியல்

செய்யாற்றில் கைது செய்யப்பட்ட 32 வியாபாரிகளை விடுவிக்கக் கோரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கடைகளை அடைத்து  போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட…

டிசம்பர் 27, 2024

மொபைல் ஆம்புலன்ஸ் தொடங்கி வைத்த அமைச்சர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் புதிய மொபைல் ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் புதிய அரசு…

டிசம்பர் 27, 2024

தீப மலை அடிவாரத்தை காலி செய்ய மாட்டோம் மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மகா தீப மலையின்…

டிசம்பர் 27, 2024