உழவர் மாநாடு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த பாமக தலைவர்

திருவண்ணாமலையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடுக்கான முன்னேற்பாடு பணிகளை  பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். …

டிசம்பர் 16, 2024

மழையால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்த எம்பி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். வந்தவாசி…

டிசம்பர் 16, 2024

கிரிவலம் வந்த அண்ணாமலையார்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்…

டிசம்பர் 16, 2024

மார்கழி பிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து…

டிசம்பர் 16, 2024

தீபத் திருவிழா அதிகாரம் யாருக்கு? போட்டோ போட்டி.. கலெக்டருக்கே இந்த நிலைமை… வீடியோ வைரல்

தீபத் திருவிழா, யார் பெரியவர் போட்டோ போட்டி, இது பிரம்மா விஷ்ணுவிற்கு நடந்த போட்டி அல்ல மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீசிற்கும் நடந்த போட்டி,  கலெக்டருக்கே இந்த நிலைமை…

டிசம்பர் 15, 2024

மண் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் குறைகளை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கேட்டறிந்தார். தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கடந்த…

டிசம்பர் 15, 2024

கலசப்பாக்கம் அருகே பருவத மலையில் தீபத் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பருவத மலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசை, பிரதோஷம் பௌர்ணமி கார்த்திகை தீப நாட்களில் பருவதமலை மீது ஏறி சிவபெருமானை வணங்கி விட்டு செல்கின்றனர். இந்த…

டிசம்பர் 15, 2024

திருவண்ணாமலை தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்,அண்ணாமலையார் கிரிவலம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…

டிசம்பர் 15, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகள், நெற் பயிர்கள் சேதம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. சாத்தனூா் அணையில் நீா் திறப்பு திருவண்ணாமலை…

டிசம்பர் 14, 2024

தீபத் திருவிழாவில் லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான மகா தீப…

டிசம்பர் 14, 2024