திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணியினை அமைச்சர் எ.வ.வேலு…
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணியினை அமைச்சர் எ.வ.வேலு…
திருவண்ணாமலை மாநகராட்சியில் 56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 22 அறைகளோடு 880 மாணவ மாணவிகள் தங்கும் அளவில் ஆய்வகங்கள், நூலகம், கணினி உள்ளிட்ட அனைத்து அடிப்படை…
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பூர விழா. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 19ஆம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் , ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என…
தீபாவளியை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு முன்பே பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் வழங்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார். திருவண்ணாமலையில்…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் திமுக மாநில மருத்துவர் அணி துணை…
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலை சுற்றியுள்ள மாடவீதி்களில் கான்கிரீட் த்ளம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை…
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற…