ஆரணி பட்டு ஜவுளி பூங்கா அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு…

ஜூலை 8, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஜூலை 8, 2025

ரயில் முனையமாக மாறும் திருவண்ணாமலை ரயில் நிலையம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள்,…

ஜூலை 7, 2025

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள்,…

ஜூலை 7, 2025

ரூ.9 கோடி மதிப்பீட்டில் 2 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் : தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்…

ஜூலை 5, 2025

பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம்  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 55 பயனாளிகளுக்கு முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.…

ஜூலை 5, 2025

‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!

முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-…

ஜூலை 5, 2025

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்

செய்யாற்றில் புதிதாக அமைய உள்ள சிப்காட் மூன்றாவது அலகு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில்…

ஜூலை 4, 2025

குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சாலைமறியில் ஈடுபட்டனர். ஆரணி நகரின் மையப்…

ஜூலை 4, 2025

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் : தொடங்கி வைத்த அமைச்சா்

திருவண்ணாமலை மாநகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரத்தை சென்னையில்…

ஜூலை 4, 2025