வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி, ஆணையாளர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளரும், தமிழக வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையருமான…

நவம்பர் 15, 2024

நாற்று நட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மில்லர்ஸ் ரோடு வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின்…

நவம்பர் 15, 2024

அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியைக்கு வாந்தி..!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு  வாந்தி…

நவம்பர் 15, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில்…

நவம்பர் 15, 2024

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும்…

நவம்பர் 14, 2024

அறநிலையத்துறை சார்பில் ரூ.51 கோடியில் மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.51.02 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.4.42 கோடியில் கட்டப்பட்ட…

நவம்பர் 14, 2024

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளை அமைச்சர் ஆய்வு..!

திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம், சமுதாயக்கூடம், உணரவைக்கப்படும் ஏரி மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாநகராட்சிகுட்பட்ட…

நவம்பர் 14, 2024

ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம், செயல்  அலுவலருக்கான அலுவலகம் ஆகியவை  திறந்துவைக்கப்பட்டன. தமிழக இந்து சமய…

நவம்பர் 14, 2024

11-வது வேளாண்மை கணக்கெடுப்பு களப்பணிக்கு 2 ஆம் கட்டப்பயிற்சி..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை சார்பாக 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு களப்பணிக்கான 2ம் கட்ட பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர்…

நவம்பர் 14, 2024

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு..!

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

நவம்பர் 14, 2024