சா்வதேச சிறப்பு அன்னையா் தின விழா: ஆட்சியர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் இணைய வழி மோசடியில் இழந்த ரூபாய் 5 லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி…
திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீர் மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
காட்பாடி விழுப்புரம் இரு வழிப்பாதைக்கான திட்டம் தயாராக உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டத்தை கொண்டு வர நாடாளுமன்றத்தில் குரல்…
திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாலும் கூட, போதிய வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி குறிப்பிட்டார். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் கொள்ளளவு மற்றும் நீர்வரத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா்…
திருவண்ணாமலையில் ரூபாய் 10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் எதிரே பணிபுரியும் மகளிர்களுக்காக…
பள்ளி குழந்தைகளை ஒவ்வொரு வாகன ஓட்டுநர்களும் தனது சொந்த குழந்தைகளாக நினைத்து வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சேவை புரிந்த தனிநபர் சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட…