திருவண்ணாமலையில் பரவலான கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கியது. 100…

மே 19, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது..!

திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை…

மே 17, 2025

போளூர் ரயில்வே மேம்பாலம் : திறந்து வைத்த அமைச்சர் வேலு..!

போளூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து அதன் தொடர்ச்சியாக போளூர் ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய 5 பேருந்து வழித்தடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைய்து தொடங்கி…

மே 17, 2025

வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் : பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை..!

தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

மே 17, 2025

கலைஞரின் கனவு இல்லம் : ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  61 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லாத வீடு கட்டும் ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  சரவணன்…

மே 14, 2025

கிரிவலப் பாதையில் குப்பைகள் அகற்றம் : களத்தில் இறங்கிய ஆட்சியர்..!

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்டு 260 டன் குப்பைகளை அகற்றினர். தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியரும் களத்தில்…

மே 14, 2025

திருவண்ணாமலையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்..!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட…

மே 14, 2025

நிழலுக்கு ஒதுங்கிய பெண்கள் மீது மரக்கிளை விழுந்து உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 13, 2025

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு நீர்மோர்: சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்

சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நீர்மோர் மற்றும் பழ வகைகள் பழச்சாறுகள்…

மே 13, 2025

இரண்டாவது நாள் பௌர்ணமி கிரிவலம்: ஊர் திரும்ப பேருந்துகள் இன்றி பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…

மே 13, 2025