மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் இசைக்கருவி வாசித்த டிரம்ஸ் சிவமணி

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம்…

ஏப்ரல் 26, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற சித்திரை மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

ஏப்ரல் 26, 2025

காஷ்மீா் தாக்குதல்: இறந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி..!

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 26  பேருக்கு, திருவண்ணாமலையில் பாஜகவினா் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்…

ஏப்ரல் 25, 2025

அங்கன்வாடி பணிகள், கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் சிறிய மற்றும் பெரிய அளவிலான பழுது நீக்கும் பணிகள், குடிநீா் இணைப்புகள், மின் இணைப்புகள் போன்ற புனரமைப்புப்…

ஏப்ரல் 25, 2025

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு..!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி சார்பில் திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர்…

ஏப்ரல் 25, 2025

சித்ரா பெளா்ணமியன்று அன்னதானம் செய்யப் போறீங்களா? அப்போ இது தெரிஞ்சுக்கோங்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் . சித்திரை மாதத்தில்…

ஏப்ரல் 25, 2025

மாவட்ட வளர்ச்சி பணிகள் : திட்ட இயக்குனர் ஆய்வு..!

திருவண்ணாமலை, கலசப்பாக்கம்  மற்றும் ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா. மணி ஆய்வு…

ஏப்ரல் 24, 2025

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செங்கம் மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

ஏப்ரல் 24, 2025

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலி: அண்ணாமலையார் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில்…

ஏப்ரல் 24, 2025

பொதுமக்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் பகுதியில் சுங்கவரி ரத்து..!

செங்கம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனா். செங்கம் – திருவண்ணாமலை சாலையில்…

ஏப்ரல் 23, 2025