குறைந்த விலை சிமெண்ட், பழைய நாணயங்கள் விற்பனையை நம்பி பணம் இழப்பு..!
குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கவும், பழைய நாணயங்களை விற்பனை செய்யவும் ஆன்லைனில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுத் தந்தனர். இது குறித்து…
குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கவும், பழைய நாணயங்களை விற்பனை செய்யவும் ஆன்லைனில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுத் தந்தனர். இது குறித்து…
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…
சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா சமத்துவ நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார். நிகழ்ச்சியில்…
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12…
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள ஜவ்வாதுமலை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை சரவணன் எம்எல்ஏ தொடங்கி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று விசுவாசுவ தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். சித்திரை மாதம் 1-ம்…