மாட வீதியில் கார் பாஸ் விண்ணப்பங்கள் வினியோகம்: திகைத்த அதிகாரிகள்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அப்போது விண்ணப்பங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

மார்ச் 2, 2025

புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்..!

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்…

மார்ச் 1, 2025

ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் : எழுது பொருள்கள் அளிப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ முகாமை ராமகிருஷ்ண மடத்தின்…

மார்ச் 1, 2025

வரி வசூலில் முன்னேற்றம் காட்டாத ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட், ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில்…

மார்ச் 1, 2025

மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை, இன்று சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாட வீதிகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள்  இன்று  சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…

மார்ச் 1, 2025

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை: தொடங்கி வைத்தார் தரணிவேந்தன் எம்பி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல்…

பிப்ரவரி 28, 2025

மனுநீதி நாள் முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு…

பிப்ரவரி 28, 2025

அண்ணாமலையார் கோவிலில் திரை பிரபலங்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

பிப்ரவரி 28, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், போளூா், வந்தவாசி, செங்கம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. மாசி மாத அமாவாசை தினமான  வியாழக்கிழமை  மயானக்கொள்ளை…

பிப்ரவரி 28, 2025

திருவண்ணாமலையில் பாஜக மாவட்ட அலுவலகம்: அமித்ஷா திறந்து வைத்தார்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித்ஷா திறந்து…

பிப்ரவரி 27, 2025