கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு 50 வகையான விளையாட்டு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்…

பிப்ரவரி 19, 2025

அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத்தின்…

பிப்ரவரி 19, 2025

செய்யாறு மேல்மா சிப்காட் திட்டம் – தவறாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை : எம்பி, எம்எல்ஏ எச்சரிக்கை..!

செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று மாலை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செய்யாறு எம்எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் நேற்று மாலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் .அப்போது அவர்கள் தெரிவிக்கையில்;…

பிப்ரவரி 18, 2025

நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளரின் சொத்துக்கள் ஏலம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் மேல்வில்வராயநல்லூர் கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில்…

பிப்ரவரி 18, 2025

கீழ்பெண்ணாத்தூர் புதிய பேருந்து நிலைய பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் முதல் நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு சுற்றுச்சூழல், பல்வேறு திட்ட பணிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை…

பிப்ரவரி 18, 2025

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணியினர் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை  முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜோதி சில…

பிப்ரவரி 18, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன கலந்தாய்வு கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் செய்யும் பொருட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்…

பிப்ரவரி 14, 2025

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி : தொடங்கி வைத்த அமைச்சர் வேலு..!

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில், இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப்பேரவை துணை சபாநாயகர்…

பிப்ரவரி 14, 2025

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு போக்ஸோ சட்ட விழிப்புணா்வு..!

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பாதுகாப்பு,…

பிப்ரவரி 14, 2025

வந்தவாசி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசி அரசு…

பிப்ரவரி 14, 2025