கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி: ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்
கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…
கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…
திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை கண்டித்து பே கோபுர மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்…
திருவண்ணாமலையில் வருகிற 24-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
திருவண்ணாமலையில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாமினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு துவக்கி வைத்தார். திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு…
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தற்காலிக குடியிருப்புகளை திறந்து…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 469 மனுக்கள் வரப்பெற்றன.…
திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 155 வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்காஸ்டாவின் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் மீனாட்சி…