திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்…

மே 22, 2023

சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார்

சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூபாய் 50 லட்சம் வரை மோசடி…

மே 22, 2023

ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தை…

மே 22, 2023

ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல மாதங்களாக  ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். கிராம ஊராட்சிகளில் வேலைசெய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர், தூய்மை காவலர், தூய்மைப் பணியாளர், டெங்கு…

மே 22, 2023

சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில் உலக நாடக தின விழா

உலக நாடக தின விழா சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை   சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில்    நாடக தின விழா இனிதே நடைபெற்றது. உலக நாடக தின…

மே 22, 2023

புதுக்கோட்டையில் சிலம்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

புதுக்கோட்டையில் சிலம்பு பயிற்சி முகாம்  நிறைவு பெற்றதையடுத்து மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக…

மே 22, 2023

புத்தகம் அறிவோம்… மாணவர் மலர்.. தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு வழிகாட்டலாம்…

தினமணி மாணவர் மலர் 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நானும் ஆண்டுதோறும் தவறாமல் வாங்கிவிடுவேன். ஒரு ஐந்தாண்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளும் கிடைக்கும்…

மே 22, 2023

புத்தகம் அறிவோம்.. கேட்டதெல்லாம் போதும்…

ர.சு.நல்லபெருமாள் (நவம்பர் 1930- ஏப்ரல் 20, 2011)தமிழ் எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். சிறந்த நாவலாசிரியராகவும், வழக்கறிஞராகவும் விழங்கியவர். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், பொதுவுடையின் மீது அவநம்பிக்கையும் கொண்டவர்.…

மே 22, 2023

புத்தகம் அறிவோம்… தோழர் ப.ஜீவானந்தம் நூல் திரட்டு…

“ப.ஜீவானந்தம் நூல் திரட்டு” எனும் இந்நூல் பொன்னீலன் அவர்களால் தொகுப்பட்ட சாகித்திய அகாதெமி வெளியீடு. ‘ஜீவா’ என்று தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் எல்லோராலும் மதிக்கப்பட்ட…

மே 22, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தின் 44 வது ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா பொறுப்பேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் 44 -ஆவது ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா,  திங்கள்கிழமை (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா…

மே 22, 2023