39 போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி..
தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில்…
தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில்…
புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் பிடாரியம்மன் திருக்கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளத்தில் பிடாரியம்மன் திருக்கோவில் 44 -ஆம் ஆண்டு திருவிழா அரசு ஆரம்ப சுகாதார…
புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதி கீழ்புறம் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகவதி முத்துமாரிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இக்கோயிலின் பூச்செரிதல் விழா…
ராமேஸ்வரம் ராம சேது மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி குழு சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் எழுந்தருளி அருளாட்சி செய்து வரும் அருள்மிகு வேதநாயகி அம்பாள் சமேத…
மதுரை மாவட்டத்தில் 13336 தொழில் முனைவோர்களுக்கு இ-சேவை மைய முகவர்களாக செயல்பட ஆணையினையும் இ-சேவை மையங்களை கண்டறிய முகவரி செயலி திட்டத்தையும் , தகவல் தொழில் நுட்பவியல்…
பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணி தொடங்கியதன் மூலம் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான ஆதாரங்களை…
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணியினை அமைச்சர்கள் மூன்று பேர் ஒருங்கிணைந்து தொடக்கி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக் கோட்டையில் மாவட்ட ஆட்சியர்…
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தின் மேற்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர மாலைநேர பூங்காவினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார். புதுக்கோட்டை…
தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வெளியிட்டுள்ள…
மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம்…