தமிழகம் முழுவதும்   கள்ளச்சாராய வேட்டை… 136 பேர் கைது

தமிழகம் முழுவதும்   கள்ளச்சாராய வேட்டையில்  136 பேர் கைது செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

மே 15, 2023

விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய பலி 16 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார்.…

மே 15, 2023

திருமயம் அருகே மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் பாண்டியன் மற்றும் ஓம் நமச்சிவாயா உறுப்பினர்களுடன் சேர்ந்து ஏழை எளிய மக்களைக் கண்டு அவர்களுக்கு உதவும்…

மே 14, 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர் நினைவேந்தல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நிறுவனர் நினைவு நாளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப் பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்…

மே 14, 2023

பழனி மலைக் கோயில் வேலை வாய்ப்பு அறிவிப்பை ரத்து செய்ய நீதி மன்றம் மறுப்பு

பழநி மலைக்கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ரத்து செய்யமுடியாது என  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஐகோர்ட் மதுரை கிளையில்…

மே 14, 2023

புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டு: மாடு முட்டி 10 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே மருதான்தலை ஸ்ரீ நவளிகாடு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே மருதாந்தலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவளிகாடு…

மே 14, 2023

ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு சிலம்பம் களரி பயிற்சி

புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காந்தி நகர் கிளை சார்பில் மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி (சிலம்பம், களரி) வகுப்புகள் தொடங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பை இந்திய…

மே 14, 2023

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனி போகர் ஜயந்தி விழாவை நடத்த வலியுறுத்தல்

பழனி முருகன் கோயிலில் உள்ள போகரின் ஜயந்தி விழாவை இந்து சமய அறநிலையத்துறையே எடுத்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது இது…

மே 14, 2023

புவிசார் நவீன தானியங்கி (GPS) அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம்: அமைச்சர் சிவசங்கர் தொடக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  புவிசார்…

மே 14, 2023

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முதுகுளம், பிசானத்தூர் கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முதுகுளம், பிசானத்தூர் ஊராட்சிகளில் இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் முதுகுளம்…

மே 14, 2023