புத்தகம் அறிவோம்… கஸ்தூர்பாகாந்தி பற்றி..
கஸ்தூர்பா காந்தியைப் பற்றிய தமிழ் நூல்களில் சிறப்பானது இது. இந்நூலாசிரியர் மைதிலி சிவராமன் ஒரு சமூகப் போராளி, பொது வுடைமை சிந்தனையாளர், அகில இந்திய மாதர் சங்கத்தின்…
கஸ்தூர்பா காந்தியைப் பற்றிய தமிழ் நூல்களில் சிறப்பானது இது. இந்நூலாசிரியர் மைதிலி சிவராமன் ஒரு சமூகப் போராளி, பொது வுடைமை சிந்தனையாளர், அகில இந்திய மாதர் சங்கத்தின்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஊர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்காமல் திமுகவைச் சார்ந்த ராங்கியர்…
கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், முதுகுளம் ஊராட்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்…
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பதுக்கோட்டை மரபுக்கலை கிளையின் சார்பில் புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் மாணவர்க ளுக்கான கோடைகால தற்காப்புக் கலை பயிற்சி முகாம் நடைபெற்றது.…
புதுக்கோட்டை நகரத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கத் தவறிய காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழுக் கூட்டம்…
தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்தது இதில், ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77…
பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆட்சியர் பாராட்டி வாழ்த்தினார். புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா…
இலுப்பூர் வட்டம்,திருநல்லூரில் நடைபெற்றமக்கள் தொடர்பு முகாமில்1,036 பயனாளிகளுக்கு ரூ.2.38கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார். புதுக்கோட்டைமாவட்டம் இலுப்பூர் வட்டம்,திருநல்லூர் கிராமத்தில், மக்கள்…