சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் – ஒரு பார்வை
கட்டுமானத் தீயை எதிர்த்துப் போராடுவதை முதன்மையாக கொண்ட வல்லுநர்கள் பழங்கால எகிப்தில் வாழ்ந்தனர் – அன்றைய காலகட்டத்தில், தீயணைப்பு வீரர்கள் தனியார் நிறுவனங்களுக்காக மட்டுமே பணிபுரிந்தனர். பின்னர்,…
கட்டுமானத் தீயை எதிர்த்துப் போராடுவதை முதன்மையாக கொண்ட வல்லுநர்கள் பழங்கால எகிப்தில் வாழ்ந்தனர் – அன்றைய காலகட்டத்தில், தீயணைப்பு வீரர்கள் தனியார் நிறுவனங்களுக்காக மட்டுமே பணிபுரிந்தனர். பின்னர்,…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு :I11 -ஐ சார்ந்த முதன்மைக்…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தை மாவட்ட அதிகாரி ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம்,கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் பள்ளி ஆயத்த பயிற்சி…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் நேற்று (3-5-2023)…
பாங்காக் சியாம் பல்கலைக்கழகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது. புதுக்கோட்டை தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சியாம் பல்கலைக்கழகத்தில் 26-வது உலகளாவிய தலைமைத்துவ உச்சி மாநாடு நடத்தப்பட்டது. சுகாதாரம், கல்வி…
தன் எழுத்தில் உள்ள குறைகளை, பாசாங்குகளைஅடையா ளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது. இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதா. தன் காலத்திலேயே, தனது நாவல்கள்…
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ விழாவின் சிறப்பு: சிவ வழிபாட்டில், முக்கியமானது பிரதோஷம். எந்த நாளில் பிரதோஷம்…
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் நாளை(மே 4)…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்ச பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்…