சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க அதிமுக சார்பில் சார்பில் கோபியில் நீர் மோர் பந்தல் திறப்பு
அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடையால் பொதுமக்கள் தவிக்கும் நிலையை போக்கும் வகையில் கோடைகால…










