சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

பள்ளிச்செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: குழந்தைகளுக்கான இலவச…

மார்ச் 13, 2023

மதுரையில் முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜன் பிறந்த நாள் விழா

முன்னாள் சபாநாயகர் பண்பாளர் பழனிவேல் ராஜன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதல்வரும், திமு கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்,  முன்னாள் சபாநாயகர் பிடி.ஆர்.…

மார்ச் 13, 2023

மதுரை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் பெரியசாமி ஆய்வு

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி…

மார்ச் 13, 2023

மனித நேயத்துக்கு பெருமை சேர்க்கும் அட்சய பாத்திரம் இல்லா அன்னபூரணிகள்…

பசி என்பது எவ்வுயிர்க்கும் பொதுவான ஒரு உணர்வு தான். ஆனால் பணமில்லாத போது ஏற்படும் பசி அவமானமாகி விடுகிறது. எத்தனை கோடி பணமிருந்தாலும் அதைப் பசிக்கு உண்ண…

மார்ச் 13, 2023

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம் கோலாகலம்

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரி யம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை யொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது…

மார்ச் 13, 2023

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் பூச்சொரிதல் விழை  12.03.2023 ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. நிகழும் சுபகிருது வருடம் மாசி மாதம் 28-ஆம் தேதி (12.03.2023) ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி…

மார்ச் 13, 2023

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 21,731 பேர் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 13.3.2023 தொடங்கி  3.4.2023  ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் …

மார்ச் 13, 2023

காலியாக உள்ள 1350-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மக்கள் நலன் கருதி 1350-க்கும் மேற்பட்ட காலியாகவுள்ள மருந்தாளுநர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வழியாக உடன் நிரப்ப வேண்டும்மென தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்…

மார்ச் 13, 2023

மருதுபாண்டியர் நினைவிடத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்

அதிமுக இடைக்கால பொது செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நினைவு மணிமண்டபத்துக்கு மரியாதை செலுத்த…

மார்ச் 13, 2023

பெண்களுக்கான நகரப் பேருந்து களை அதிகரிக்க வேண்டும்: வாலிபர் சங்க இளம்பெண்கள் மாநாடு வலியுறுத்தல்

பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகரப் பேருந்துகளை அதிகரிக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம்பெண்கள் மாநாடு வலியுறுத்தி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை…

மார்ச் 12, 2023