சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
பள்ளிச்செல்லா இடைநின்ற 52 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: குழந்தைகளுக்கான இலவச…










