புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக…

மார்ச் 29, 2022

வேலைநிறுத்தம்: பெரும்பாலான பேருந்துகள் இயங்கியதால் திரும்பிய இயல்புநிலை

பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை நகர் காவல்நிலைய போலீஸாருக்கு திருச்சி டிஐஜி பாராட்டு

புதுக்கோட்டை நகர காவல் எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும்  சாலையில் மன நலம் பதிக்கப்பட்டு சுற்றி திரிந்த பெண்ணை மீட்டு, அப்பெண்ணின்…

மார்ச் 29, 2022

மக்கள் குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சத்தில் நலத்திட்ட உதவி: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் திங்கள்கிழமை(28.3.2022) நடைபெற்றது. – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் …

மார்ச் 29, 2022

பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டம்: விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் வரும் 31 க்குள் இணைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகள் தொடர்ந்து பயன்பெற ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் வரும் 31.03.2022 க்குள்…

மார்ச் 29, 2022

வக்பு நிறுவனங்களின் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கு 20.04.2022  –க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…

மார்ச் 29, 2022

மாவட்டத்தில் நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் தாமாகவே  முன்வந்து அகற்றி கொள்ள வேண்டுமென ஆக்கிரமிப்பாளர்களுக்கு  மாவட்ட…

மார்ச் 29, 2022

மாநில செஸ்போட்டியில் வென்ற புதுகை நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு

மாவட்ட, சோழமண்டல மற்றும் மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இப்பள்ளியின் 8  -ஆம் வகுப்பு…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவர் சங்க செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவர் சங்கம் உறுப்பினர் களின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை ஐ எம் ஏ ஹாலில் நடைபெற்ற  இந்திய மருத்துவர் சங்க செயற்குழு  கூட்டத்திற்கு…

மார்ச் 29, 2022

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு தகவல் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…

மார்ச் 29, 2022