தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாணவர்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கூகுள் மீட் சமூக இணைய ஆய்வரங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாணவர்களின் பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் கூகிள் மீட் சமூக இணையம் வாயிலாக நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர்…

மார்ச் 30, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்…

சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்.. 1966 -இல் நவம்பர் 7 -ஆம் தேதி தொடங்கிய அவர் பொலிவிய பயணம், அங்கு நிகழ்த்திய புரட்சியின் போக்கு என தொடங்கி,…

மார்ச் 29, 2022

2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடுஅரசு வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை சார்பில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப் பட்டுள்ளது. 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற்பள்ளிகள் துவங்கவும், ஏற்கெனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகை: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  (29.03.2022) வழங்கினார். பட்டு விவசாயிகளை…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் 75-வது சுதந்திர தினவிழா – சுதந்திர திருநாள் அமுதப்…

மார்ச் 29, 2022

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்து பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை தூய மரியன்னை…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக…

மார்ச் 29, 2022

வேலைநிறுத்தம்: பெரும்பாலான பேருந்துகள் இயங்கியதால் திரும்பிய இயல்புநிலை

பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை நகர் காவல்நிலைய போலீஸாருக்கு திருச்சி டிஐஜி பாராட்டு

புதுக்கோட்டை நகர காவல் எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும்  சாலையில் மன நலம் பதிக்கப்பட்டு சுற்றி திரிந்த பெண்ணை மீட்டு, அப்பெண்ணின்…

மார்ச் 29, 2022

மக்கள் குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சத்தில் நலத்திட்ட உதவி: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் திங்கள்கிழமை(28.3.2022) நடைபெற்றது. – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் …

மார்ச் 29, 2022