புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்கள் மீது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார்

அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி அரசு ஆணைப்படி…

மார்ச் 31, 2022

புதுக்கோட்டையில் திருநங்கைகள் தின விழா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (31.03.2022)  நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், திருநங்கைகள் கேக் வெட்டி கொண்டாடினர்.  இதில், மாவட்ட ஆட்சியர் …

மார்ச் 31, 2022

புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் உயர்மின்கோபுர விளக்கு: அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைப்பு

புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில்  உயர்மின் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு    விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு திடலில் தினமும்  காலை…

மார்ச் 31, 2022

கொத்தமங்கலத்தில் 641 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலத்தில், 641 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்…

மார்ச் 31, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 2000 எக்டேர் இலக்கீட்டில் 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.…

மார்ச் 30, 2022

 அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. வடு…

வடு.. மார்க்சீய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும்வெளிப்படுத்திவந்த மக்கள் கலைஞ ரின் படைப்பு. பறையர் சாதியைச்…

மார்ச் 30, 2022

ஆலங்குடி தொகுதி வேப்பங்குடி பள்ளியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி…

மார்ச் 30, 2022

பள்ளி மாணவர்களுக்கு குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. திருச்சி சரக…

மார்ச் 30, 2022

உலக இட்லி தினம் (மார்ச்30) இன்று…!

தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. தென்னிந்தியர்களின்  உணவு  என்று வடஇந்தியர்களின்  மனதில் நிற்பது  இட்லியும் தோசையும்தான். ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய…

மார்ச் 30, 2022

சிறுபத்திரிகைகளை காப்பாற்ற வேண்டும்: இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை

சிறு பத்திரிகைகளை காப்பாற்ற முன்வரவேண்டுமென தமிழக முதல்வருக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவர்  க.அசதுல்லா…

மார்ச் 30, 2022