பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டம்: விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் வரும் 31 க்குள் இணைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகள் தொடர்ந்து பயன்பெற ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் வரும் 31.03.2022 க்குள்…

மார்ச் 29, 2022

வக்பு நிறுவனங்களின் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கு 20.04.2022  –க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…

மார்ச் 29, 2022

மாவட்டத்தில் நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் தாமாகவே  முன்வந்து அகற்றி கொள்ள வேண்டுமென ஆக்கிரமிப்பாளர்களுக்கு  மாவட்ட…

மார்ச் 29, 2022

மாநில செஸ்போட்டியில் வென்ற புதுகை நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு

மாவட்ட, சோழமண்டல மற்றும் மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இப்பள்ளியின் 8  -ஆம் வகுப்பு…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவர் சங்க செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவர் சங்கம் உறுப்பினர் களின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை ஐ எம் ஏ ஹாலில் நடைபெற்ற  இந்திய மருத்துவர் சங்க செயற்குழு  கூட்டத்திற்கு…

மார்ச் 29, 2022

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு தகவல் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…

மார்ச் 29, 2022

அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக்கான திறந்த வெளி விழிப்புணர்வு முகாம்

அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக் கான திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் அரிமளத்தை தலைமையிடமாக கொண்டு…

மார்ச் 29, 2022

தமுஎகச – அறம் கிளை 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை 2022 -ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: …

மார்ச் 29, 2022

தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில் வாசல் இலக்கிய கூடல்

தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில்  வாசல் இலக்கிய கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் சு.பீர்முகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் ஜீவியின் ஆனா  நூல் குறித்து,…

மார்ச் 29, 2022

புதுகை நகராட்சியில் ரூ.51 லட்சத்தில் நிறைவடைந்த பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (28.03.2022) திறந்து வைத்தார்.…

மார்ச் 28, 2022