பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டம்: விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் வரும் 31 க்குள் இணைக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகள் தொடர்ந்து பயன்பெற ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் வரும் 31.03.2022 க்குள்…










